சென்னை: செய்தி
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது: வாட்ஸ்அப் மெஸேஜ்கள் மூலம் சிக்கிய ஆதாரம்
போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்டு சென்னை காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில், நடிகர் கிருஷ்ணா சிக்கியிருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 26) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
காதலனை பழிவாங்க 12 மாநிலங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண்
சென்னையைச் சேர்ந்த ரெனி ஜோஷில்டா என்ற பெண்மணி, 12 மாநிலங்களில் உள்ள பொது இடங்களுக்கு குறைந்தது 21 போலி வெடிகுண்டு மிரட்டல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகக் கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது; திரையுலகில் மேலும் தொடர்புகள் உள்ளதா என விசாரணை
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை
நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் வாங்கியதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (ஜூன் 24) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கிராமுக்கு ரூ.5 குறைந்தது தங்கம் விலை; இன்றைய (ஜூன் 23) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை உயர்ந்த நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 21) மீண்டும் உயர்ந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசான மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) முதல் வரும் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 23) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இறங்கிய வேகத்தில் ஏறிய விலை; இன்றைய (ஜூன் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சரிந்த நிலையில் சனிக்கிழமை (ஜூன் 21) மீண்டும் உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் ₹440 குறைவு; இன்றைய (ஜூன் 20) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 20) சரிவை சந்தித்துள்ளது.
சென்னை ஏரோஹப்பில் உள்ள PVR INOX விரைவில் மூடப்படவுள்ளதா?
சென்னை விமான நிலையத்தின் ஏரோஹப்பில் உள்ள ஐந்து திரைகளைக் கொண்ட PVR INOX மல்டிபிளக்ஸ், சட்டப் பிரச்சினை காரணமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை உயர்வு; இன்றைய (ஜூன் 19) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 19) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.
சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானியங்கி குடிநீர் (வாட்டர் ATM) விநியோக திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு
நடிகர் ஆர்யா சென்னையில் ஸீ ஷெல் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார்.
நான்கு நாட்கள் உயர்வுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை; இன்றைய (ஜூன் 16) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை கடந்த நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், திங்கட்கிழமை (ஜூன் 16) குறைந்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 16) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை உயர்வு; இன்றைய (ஜூன் 14) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை (ஜூன் 14) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (ஜூன் 14) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் நத்திங் ஃபோன் (3)
லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டான நத்திங், அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன், ஃபோன் (3) இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜூன் 13) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு விநியோக முகவர்களுக்கு ஏசி ஓய்வறை அறிமுகம்!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை ஒட்டி, சென்னை மாநகராட்சி, உணவு விநியோக முகவர்களுக்கு ஓய்வெடுக்க வசதியாக, குளிர்சாதன வசதி, கழிப்பறை வசதிகள் அடங்கிய ஓய்வறைகளை முதன்முறையாக நகரத்தில் நிறுவியுள்ளது.
இந்தியாவின் முதல் மெட்ரோ-மால் ஒருங்கிணைந்த நிலையம் - சென்னை திருமங்கலத்தில் விரைவில் ஆரம்பம்
இந்தியாவில் முதன்முறையாக, வணிக வளாகத்துக்குள் நுழைந்து அதிலிருந்து வெளியே செல்லும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் திட்டம் சென்னை நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை - பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடக்கம்
சென்னை மற்றும் பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் திட்டம் சீராக முன்னேறி வருகிறது.
தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 9) விலை நிலவரம்
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த விலை உயர்வுகளுக்குப் பிறகு, தற்போது தங்க விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
ஒரே நாளில் ₹1,200 சரிந்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 7) விலை நிலவரம்
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த விலை உயர்வுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை (ஜூன் 7) தங்க விலையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய (ஜூன் 6) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
மே மாதத்தில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் தங்கத்தின் விலை நிலையான உயர்வைக் கண்டு வருகிறது.
IIT சென்னையில் இடம்பிடித்து பழங்குடியின மாணவி சாதனை; முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு
சேலம் மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, இந்தியப் பொறியியல் நுழைவுத் தேர்வில் (JEE) உயரிய தரவரிசையைப் பெற்று, சென்னை ஐ.ஐ.டி-யில் சேர்ந்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜூன் 6) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மீண்டும் ₹73,000ஐ கடந்த ஆபரண தங்கம் விலை; இன்றைய (ஜூன் 5) விலை நிலவரம்
மே மாதத்தில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் தங்கத்தின் விலை நிலையான உயர்வைக் கண்டு வருகிறது.
மொழி சர்ச்சையில் "எனக்கு ஆதரவாக நின்றதற்கு தமிழகத்திற்கு நன்றி": கமல்ஹாசன்
வியாழக்கிழமை வெளியாகவுள்ள தனது அடுத்த படமான 'தக் லைஃப்' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, நடிகர் கமல்ஹாசன் புதன்கிழமை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு
திங்கட்கிழமை (ஜூன் 2) தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்வைச் சந்தித்துள்ளது. இது ஆபரணங்கள் தொடர்பான சந்தையில் வாரத்தின் நிலையற்ற தொடக்கத்தைக் குறிக்கிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (ஜூன் 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம்
திங்கட்கிழமை (ஜூன் 2) அன்று சென்னை மகிளா நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஞானசேகரனுக்கு மன்னிப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மே 31) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
குஜராத்தை விட சென்னையில் கல்வியறிவு அதிகம், மக்கள் பண்பானவர்கள்; ரவீந்திர ஜடேஜா புகழாரம்
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, சென்னையையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, சென்னை மக்களை புகழ்ந்து பேசியுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்த தங்க விலை; இன்றைய (மே 29) விலை நிலவரம்
சென்னையில் வியாழக்கிழமை (மே 29) தங்க விலை சரிவை சந்தித்தது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (மே 29) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனாவிற்கு முதல் பலி; சென்னையைச் சேர்ந்த 60 வயது நபர் உயிரிழப்பு
சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயது நபர் செவ்வாய்க்கிழமை (மே 27) தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்ததால், கொரோனா வைரஸின் புதிய வகையுடன் தொடர்புடைய முதல் மரணம் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது.
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி; ஜூன் 2 இல் தண்டனை விபரங்கள் வெளியாகும் என அறிவிப்பு
சென்னை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை (மே 28), அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி; இன்றைய (மே 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் தங்க விலை புதன்கிழமை (மே 28) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது, இது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (மே 28) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சரிவுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்க விலை; இன்றைய விலை நிலவரம் (மே 27) என்ன?
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்ட பிறகு, சென்னையில் தங்க விலை செவ்வாய்க்கிழமை (மே 27) அன்று குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (மே 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் விமானம் மீது திடீரென விழுந்த லேசர் ஒளி வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது.
நகைப் பிரியர்களுக்கு சர்பிரைஸ்.. இன்றைய (மே 26) தங்கம் விலை எவ்ளோ தெரியுமா?
பல வாரங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்க விலை, ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புதிய புவிசார் அரசியல் பதட்டங்கள் இல்லாததால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (மே 26) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி சென்னை மகிளா நீதிமன்றம் மிகவும் தீர்ப்பை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம்
சென்னையில் போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளை சீரமைக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் எஸ்.அருண் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை
ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் கொள்ளை வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
குறுகிய கால சரிவுக்குப் பிறகு, சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது, இது நகை வாங்குபவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்
சென்னை நீலாங்கரையில் நடந்து வரும் ₹9 கோடி சொத்து தகராறு தொடர்பாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையரை அணுகியுள்ளார்.
ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன?
கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சமீப நாட்களாக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது, இது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா நாளை, புதன்கிழமை நாடு தழுவிய சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தவுள்ளது.
சென்னைக்கு வரப்போகுது சொகுசு பயணம்; 26 மணி நேரத்திற்குள் 1,662 கி.மீ தூரத்தை கடக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்!
இந்திய ரயில்வே 2025-26 நிதியாண்டில் ஹவுரா மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் 50 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய நபர் பயணமா? கொழும்புவில் விமானம் சோதனை
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் இருப்பதாக எச்சரிக்கை வந்ததை அடுத்து, சனிக்கிழமை (மே 3) சென்னையில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு சோதனை நடத்தினர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 35 வழக்குகள் குறித்து டிஜிபி அறிக்கை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான ஞானசேகரன் மீதான சட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் விரிவான 17 பக்க அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (மே 1) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் 2025: மே தினத்திற்கு சென்னைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு தெரியுமா?
சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் முயற்சிகள் மற்றும் தியாகங்களை மதிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியையில் தங்கம் வாங்கத் திட்டமா? சென்னையில் விலை நிலவரம்
அட்சய திருதியை தினமான இன்று, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ.8,980 மற்றும் சவரனுக்கு ரூ.71,840 ஆக விற்கப்படுகிறது.
மக்களே உஷார்....தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்குமாம்!
அக்னி நட்சத்திர காலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் - குறிப்பாக மதுரை, சென்னை, திருச்சி, வேலூர் பகுதிகளில் - வெப்பநிலை சாதாரணத்தை விட அதிகமாகவே பதிவாகி வருகிறது.
'சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பற்றது': வெளிநாட்டு பெண்ணின் வைரலாகும் இன்ஸ்டா பதிவு
சென்னையை பாதுகாப்பற்றது என்று கூறி, ஒரு வெளிநாட்டு மாணவி, ஒரு வைரல் பதிவில், நகரத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளார்.
சென்னை ஆலையில் சாம்சங் ₹1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்னையை தளமாகக் கொண்ட அதன் ஆலையில் ₹1,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு, அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்
சென்னையின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை புதிய நான்கு வழி மேம்பால சாலை கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்
நேற்று பிற்பகல் தெற்கு காஷ்மீர் சுற்றுலாப் பகுதிகளில் 26 பேரை சுட்டுக் கொன்றதால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பள்ளத்தாக்கின் அமைதியைக் குலைத்தபோது, சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ தனது மகனுடன் பைசரன் புல்வெளியில், சம்பவ இடத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் இருந்துள்ளார்.